இந்த புத்தகமானது 1991 இல் தினகரன் வர இதழில் வந்த கட்டுரைகளின் தொகுப்பாகும்.
தமிழ் இலக்கியத்தில் வரும் பாலை நிலத்தின் பிரிதல் நிமித்தம் என்ற நிலையை புலவர் ஏ.பெரியத்தம்பிப்பிள்ளை அவர்களால் விரிவாக உணர்த்தி இருக்கும் புத்தகம்..
இலக்கிய தேடல் உள்ளவர்களுக்கு பயன்தரும் தொகுப்பு..